விளையாட்டு டோக்யோ ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் 6 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி Jul 21, 2021 டோக்கியோ ஒலிம்பிக் டோக்யோ: டோக்யோ ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் 6 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா அதிகரிக்கும் நிலையில் இந்திய ஒலிமிபிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் தகவல் தெரிவித்தார்.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி