அரியானா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கை ஜூலை 26ம் தேதி வரை நீட்டிப்பு

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கை ஜூலை 26ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தங்கும் விடுதிகள் மற்றும் மது பார்கள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: