தமிழகம் பல்லடம் அருகே வலசுபாளையத்தில் பழனிசாமி என்பவரின் தோட்டத்தில் 19 மயில்கள் உயிரிழந்த நிலையில் மீட்பு Jul 17, 2021 பழனிசாமி தோட்டம் பல்லடம் பல்லடம்: பல்லடம் அருகே வலசுபாளையத்தில் பழனிசாமி என்பவரின் தோட்டத்தில் 19 மயில்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மயில்கள் உயிரிழப்புக்கு காரணமாக விவசாயி பழனிசாமியை திருப்பூர் வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லாவரத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கன்டோன்மென்ட் போர்டு பள்ளியில் மாணவர்களிடம் கட்டணம் வசூல்: அனைவருக்கும் கல்வி கொள்கைக்கு எதிரானது என கண்டனம்
முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி தருவதாக ரூ.525 கோடி மோசடி: மயிலாப்பூர் நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்டோர் முற்றுகை
டைடல் பார்க் பகுதியில் ரூ.108 கோடியில் கட்டப்படும் ‘U’ வடிவ மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்: டிஎன்ஆர்டிசி அதிகாரி தகவல்
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளியீடு: 2.48 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்