விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி Jul 17, 2021 டோக்கியோ ஒலிம்பிக் டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள அதிகாரி தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்