டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள அதிகாரி தனிமைப்படுத்திக் கொண்டார். 

Related Stories: