கொரோனா பரவலுக்கு முன்பே இந்திய பொருளாதாரம் சீரழிந்துவிட்டது: டி.ராஜா பேட்டி

டெல்லி: கொரோனா பரவலுக்கு முன்பே இந்திய பொருளாதாரம் சீரழிந்துவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பின் 23 கோடி பேர் புதிதாக வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதை அரசு ஒப்புக்கொண்டது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகளே இந்திய பொருளாதாரத்தை வீழ்த்தியதாக டி.ராஜா குற்றம் சாடினார்.

Related Stories: