மேகதாது அணையை கட்டிவிட்டால் எப்படி தண்ணீர் வரும் என்பதே நமது கேள்வி.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மேகதாது அணையை கட்டிவிட்டால் எப்படி தண்ணீர் வரும் என்பதே நமது கேள்வி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் இருந்து நமக்கு கிடைத்துவரும் நீர் இந்த புதிய அணையில் தேக்கிவைக்கப்படும். தமிழ்நாட்டுக்கு காவிரி வாழ்வுரிமை என்பதால் மேகதாது அணை கட்டினால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: