முதலமைச்சர் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்பு

சென்னை: முதலமைச்சர் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக திண்டுக்கல் லியோனி பொறுப்பேற்றுக்கொண்டார்.

Related Stories: