குற்றம் தயாரிப்பாளர் டில்லிபாபு கொலை மிரட்டல் விடுத்ததாக இசையமைப்பாளர் புகார் Jul 05, 2021 தில்லிபாபு சென்னை: மாயமுகி பட தயாரிப்பாளர் டில்லிபாபு கொலை மிரட்டல் விடுத்ததாக இசையமைப்பாளர் ஜெயபாலா புகார் தெரிவித்துள்ளார். படம் கைவிடப்பட்ட நிலையில் இசையமைப்பின் ஹார்டு டிஸ்க் கேட்டு மிரட்டல் என விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்ற 4 பேர் கைது: ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்தவர்கள்