தமிழகம் மதுரையில் காப்பகத்தில் சேர்ந்த குழந்தைகளை தலா ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்தது அம்பலம் Jul 04, 2021 அம்பலம் மதுரோ மதுரை: மதுரையில் காப்பகத்தில் சேர்ந்த குழந்தைகளை தலா ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. மேலும், கைதான காப்பக நிர்வாகி சிவக்குமார் போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு