மணப்பாறை அருகே எலிமருந்து சாப்பிட்டு 2 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை

திருச்சி: மணப்பாறை அருகே பொன்னம்பலத்தான்பட்டியில் எலிமருந்து சாப்பிட்டு 2 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். எலி மருத்து சாப்பிட்ட தாய் நித்யா, பிள்ளைகள் ரோகித்(4), நல்லக்கண்ணு(7) அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

Related Stories: