திருவாரூர் கோட்டூர் அருகே சிவக்குமார் என்பவரின் வயலில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் உடைப்பு

திருவாரூர்: திருவாரூர் கோட்டூர் அருகே சிவக்குமார் என்பவரின் வயலில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைந்துள்ளது. மேலப்பனையூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி வருவதால் நெல் விதைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: