ஸ்ரீநகர் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி அப்ரார் சுட்டுக்கொலை

ஜம்மு: ஸ்ரீநகர் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி அப்ரார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி, லக்‌ஷர்-இ-தய்பா இயக்கத்தை சேர்ந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: