தமிழகம் வந்தவாசி அருகே ஆண் குழந்தையை ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய் கைது Jun 29, 2021 வண்டிமலை வந்தவாசி: வந்தவாசி அருகே ஆண் குழந்தையை ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை செய்த வழக்கில் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தந்தை உட்பட 4 பேர் கைதான நிலையில் தாய் உட்பட 5 பேர் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தில் சேதமடைந்து அந்தரத்தில் தொங்கும் ஏரல் உயர்மட்ட பாலத்தின் தடுப்பு சுவரால் விபத்து அபாயம்
நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும்…மீண்டும்… ஒத்திவைப்பு: டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற அறிவுறுத்தல்!!