தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2024-25 ஆண்டில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த ரூ.1229 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: