உலகம் சிரியா, ஈராக் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் Jun 28, 2021 ஐக்கிய மாநிலங்கள் சிரியா ஈராக் அமெரிக்கா: சிரியா, ஈராக் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் 2 இடங்களிலும் ஈராக்கில் ஒரு இடத்திலும் அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை தாக்க முயற்சித்ததால் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி