தமிழகம் காவலர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவம்.: டிஐஜி-க்கு மாநில உரிமை ஆணையம் நோட்டீஸ் Jun 23, 2021 டிஐஜி சேலம்: சேலத்தில் காவலர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில் மாநில உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சேலம் சரக டிஐஜி 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மாநில உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு