வேலூர் பழைய அரசு மருத்துவமனையின் செவிலியர் கொரோனாவால் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் பழைய அரசு மருத்துவமனையின் செவிலியர் சாந்தகுமாரி(50) கொரோனாவால் உயிரிழந்துள்ளார். வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவிலியர் சாந்தகுமாரி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

Related Stories: