தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 94 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி !

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 94 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கனிமொழி எம்.பி. நிவாரண நிதியை வழங்கினார்.

Related Stories: