காட்பாடியில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை

வேலூர்: காட்பாடியில் டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  கண்காணிப்பு கேமராவை மூடிவிட்டு கொள்ளை அடித்த மர்ம நபர்காலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories: