இந்தியா மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது போடப்பட்டு இருந்த தேச துரோக வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் Jun 03, 2021 உச்ச நீதிமன்றம் வினோத் துவா டெல்லி: மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது போடப்பட்டு இருந்த தேச துரோக வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பிரதமர், ஒன்றிய அரசை விமர்சித்து யூடியூபில் கருத்து வெளியிட்டிருந்ததால் வினோத் துவா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
17சி படிவத்தில் வேறு எண்கள் மின்னணு எந்திரங்களை மாற்றி விட்டார்கள்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பட்டியல் வெளியிட்டு பரபரப்பு புகார்
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் உடனே தலையிட வேண்டும்: ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்
ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? இன்று காலை 11 மணிக்கு தெரியும்: பாஜ – இந்தியா கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி
முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பிற்பகல் ஆர்டரை தவிர்க்க வேண்டும்: வாடிக்கையாளர்களிடம் சொமேட்டோ வேண்டுகோள்