சிறு கடைகள் மூடப்படும்; வியாபாரிகள் பீதி

சென்னை: தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக, கொரோனா தொற்று பரவல் கட்டுக்கடங்காமல், அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற் கொண்டு வருகிறார். இந்நிலையில், முதல்வர் அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் பகுதி நேரமாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தையில், சிறு மொத்த வியாபாரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் அறிவித்தனர். இந்த அறிவிப்பால், சிறு மொத்த வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர்….

The post சிறு கடைகள் மூடப்படும்; வியாபாரிகள் பீதி appeared first on Dinakaran.

Related Stories: