பகவதி அம்மன் கோயில் தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட் கிளையில் முறையீடு

மதுரை: குமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருத்தொண்டர்கள் சபை நிர்வாகி ராதாகிருஷ்ணன் முறையீடு செய்துள்ளார். தமிழக கோயில்களில் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: