குற்றம் மதுரையில் பணி முடிந்து சென்ற செவிலியரை தாக்கி நகை மற்றும் செல்போன் பறிப்பு..! Jun 01, 2021 மதுரோ மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பணி முடிந்து சென்ற செவிலியரை தாக்கி நகை மற்றும் செல்போன்பறிக்கப்பட்டுள்ளது. 10 மணி நேரத்தில் வழிப்பறிக் கொள்ளையர்களை போலீசார் பிடித்தனர்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை