தெலுங்கானாவில் திருமண விழாவில் கலந்துகொண்ட100 பேருக்கு கொரோனா..!

ஐதராபாத்: தெலுங்கானாவில் திருமண விழாவில் கலந்துகொண்ட100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 100 பேர், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: