ஒடிசாவின் பாலசோர் அருகே வங்கக்கடலில் பலத்த காற்றுடன் கரையை கடந்தது அதி தீவிர யாஸ் புயல்

கொல்கத்தா: ஒடிசாவின் பாலசோர் அருகே வங்கக்கடலில் பலத்த காற்றுடன் அதி தீவிர யாஸ் புயல்  கரையை கடந்தது. யாஸ் புயல் கரையை கடக்கும்போது 130 கி.மீ. முதல் 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: