தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரத் தமிழக அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. முன்பு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்த நிலையில் தற்போது ஒரு வாரத்திற்குத் தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில் மக்கள் வெளியில் நடமாடாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். இரட்டை முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ட்வீட் வெளியிட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான டுவைன் பிராவோ,