விழுப்புரம் மாவட்டத்தில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்.: மாவட்ட சுகாதாரத்துறை தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை உறுதி செய்யப்பட்ட 3 முதியவர்களில் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

Related Stories: