இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதலில் கொல்லப்பட்ட இந்திய பெண்ணுக்கு இஸ்ரேல் குடியுரிமை

இஸ்ரேல்: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதலில் கொல்லப்பட்ட இந்திய பெண்ணுக்கு இஸ்ரேல் குடியுரிமை வழங்கியுள்ளது. மோதலின் போது இறந்த கேரளாவை சேர்ந்த சவுமியாவுக்கு இஸ்ரேல் அரசு கவுரவ குடியுரிமை வழங்கியுள்ளது.

Related Stories: