ஏர்வாடி மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறும் 11 மனநோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு

ராமநாதபுரம்: ஏர்வாடி மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறும் 11 மனநோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 11 மனநோயாளிகளுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: