எப்.ஏ கோப்பை கால்பந்து: லீசெஸ்டர் சிட்டி சாம்பியன்

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற எப்.ஏ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் லீசெஸ்டர் சிட்டி அணி முதல் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்தது. லண்டன் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான பைனலில் செல்ஸீ அணியுடன் மோதிய லீசெஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டது. அந்த அணியின் யூரி டியல்மான்ஸ் 63வது நிமிடத்தில் வெற்றி கோல் போட்டார்.

Related Stories: