விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம்: விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட டி.ஐ.ஜி பாண்டியன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: