நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி.!

நேபாளம்: நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளார். நேபாள நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக 93 எம்.பி.க்கள் வாக்களித்தனர். பிரதமருக்கு எதிராக 124 எம்.பி.க்கள் வாக்களித்ததால் கே.பி.ஷர்மா ஒலி தோல்வியடைந்தார்.

Related Stories: