தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.428.69 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.428.69 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை நடந்துள்ளது. இதில் சென்னையில் அதிகமாக மதுபானம் விற்றுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

Related Stories: