சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் ஒரு வாரத்தில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் கிராம மக்கள் அச்சம்

சாத்தூர்: சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் ஒரு வாரத்தில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா 2-வது அலை தீவிரமடைந்ததால் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர். சல்வார்பட்டி கிராம மக்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: