திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே ஆஸ்தான மண்டபத்தில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே ஆஸ்தான மண்டபத்தில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி கடையில் தங்கி இருந்த மல்லிரெட்டி என்பவர் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

Related Stories: