குருவாயூர் கோயிலில் 55 பாகன்களுக்கு தொற்று

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலுக்கு சொந்தமாக 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒரு பாகனுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து பாகன்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 55 பேருக்கு தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

Related Stories: