இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உதவிகளை வழங்குவதாக பிரான்ஸ் அறிவிப்பு

பிரான்ஸ்: இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உதவிகளை வழங்குவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. அதிக கொள்ளளவு கொண்ட 8 ஆக்சிஜன் கருவிகள், 28 வெண்டிலேட்டர்கள் வழங்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. 5 நாட்களுக்கு 2,000 நோயாளிகளுக்கு வேவையான திரவ ஆக்சிஜன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Related Stories: