துபாயில் இருந்து லிபியா சென்று மதுரை வந்த இளைஞர் விமான நிலையத்தில் கைது

மதுரை: துபாயில் இருந்து லிபியா சென்று மதுரை வந்த இளைஞர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குடியேற்றத்துறை அதிகாரிகள் ஒப்படைத்த இளைஞர் பிரேவீனை கைது செய்து பெருங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட அரபு நாடுகளில் ஒன்றான லிபியாவுக்கு பிரவீன் சென்று வந்ததால் நடவடிக்கை என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: