தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா?.. கருத்து கேட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் மக்கள், போராட்டக்குழு, அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்கப்படுகிறது. ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி தரக்கூடாது என கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஆட்சியரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: