ஆன்லைன் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு விழுந்ததாக கூறி மோசடி: 13 பேர் கைது

தெலுங்கானா: ஆன்லைன் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு விழுந்ததாக கூறி மோசடி செய்த 13 பேர் கைது செய்ப்பட்டுள்ளனர். தெலுங்கானா மஞ்சூரியாலாவைச் சேர்ந்த நவீனுக்கு ஏப். 4-ல் ஆன்லைன் பரிசு விழுந்ததாக பேசியவர் தகவல் தெரிவித்தார்.

Related Stories: