கலாமின் இளவலாக, பசுமை காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கே பேரிழப்பு!: கமல் இரங்கல்

சென்னை: நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என இருக்காமல் சமூகத்துக்கு ஏதேனும் செய்ய விரும்பியவர் விவேக் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கலாமின் இளவலாக, பசுமை காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கே பேரிழப்பு எனவும் அவர் கூறினார்.

Related Stories: