கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் தீக்குளிக்கப்போவதாக பெண் மிரட்டலால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

நெல்லை: கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் தீக்குளிக்கப்போவதாக பெண் மிரட்டலால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் 30 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் மையங்களுக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Related Stories: