தெலுங்கானாவில் 6 மாத குழந்தையை நரபலி கொடுத்த தாய் கைது

தெலுங்கானா: சூரியா பேட்டையில் பிறந்த 6 மாதமான குழந்தையை நரபலி கொடுத்த தாய் புஜ்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். தாய் புஜ்ஜிக்கு தோஷம் இருப்பதாக ஜோசியர்கள் கூறியதால் தன் 6 மாத குழந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.

Related Stories: