குற்றம் ஈரோடு அருகே 95 வயது பாட்டியை வெட்டிக் கொலை செய்த பேரன் கைது Apr 14, 2021 வெட்டிக் ஈரோடு ஈரோடு: ஈரோடு அருகே அவல்பூந்துறையில் 95 வயது பாட்டியை வெட்டிக் கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட பேரன் கைது செய்யப்பட்டார். பாட்டி காளியம்மாளை அரிவாளால் வெட்டிக் கொன்ற பூவிழி செல்வனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை