மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு

மன்னார்குடி: மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் 3 நாட்களாக திரும்ப அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மருந்து போடுவதற்கான திருவிழா நடைபெறும் என அரசு அறிவித்த நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Related Stories: