திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் தேவுக்கு கொரோனா தொற்று உறுதி

திரிபுரா: திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் தேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டார் பிப்லப் குமார் தேவ்.

Related Stories: