தமிழகம் சேலம் மாவட்டம் எடப்பாடியில் கடந்த அரை மணி நேரமாக கனமழை Apr 04, 2021 எடப்பாடி, சேலம் மாவட்டம் சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியில் கடந்த அரை மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் பழனிசாமி மழை காரணமாக தேர்தல் அலுவலகத்திலேயே அமர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!