ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெறும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு

மும்பை: ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெறும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பிசிசிஐ சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: