ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்..!!

டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ்  மருத்துவமனையின் ஐசியூ வார்டில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  மார்ச் 30 ஆம் தேதி ஜனாதிபதிக்கு  பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது .

Related Stories: