திருமலை: உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களின் கோரிக்கை ஏற்று தேவஸ்தானம் சார்பில் கட்டப்படுகிறது. அதன்படி ஜம்முவில் உள்ள மஜின் பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைதொடர்ந்து தேவஸ்தானத்திற்கு 62 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.